அதிராம்பட்டினம், வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு முகமது நெய்னா சாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் நூ.மு.அ நூர் முகமது அவர்களின் மனைவியும், மர்ஹோம் நெ.மு இப்ராஹீம் சாகிப், நெ.மு அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரியும், அகமது ஜலீல், ஜபருல்லா, அகமது அன்சாரி, அப்துல் ரஹீம் ஆகியோரின் தாயாரும், நூ.மு ஜெ அகமது தம்பி அவர்களின் மாமியாருமாகிய நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று காலை பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2019) இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்