.

Pages

Wednesday, June 5, 2019

அதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அதிராம்பட்டினத்தில் பெரிய ஜும்மா பள்ளிவாசல், மரைக்கா பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல், செக்கடிப் பள்ளிவாசல், புதுமனைத் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல், சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல், எஸ்.ஏ.எம் நகர் அல் மஸ்ஜிதுல் மப்ரூர்,  லதீஃப் பள்ளிவாசல், ஹனீப் பள்ளிவாசல், வாய்க்கால் தெரு மஸ்ஜிதே ரஹ்மானியா, சுரைக்கா கொல்லை கலிபா உமர் (ரலி) பள்ளிவாசல், மக்தூம் பள்ளிவாசல், வண்டிப்பேட்டை நூர் பள்ளிவாசல், நெசவுத்தெரு மஸ்ஜீது-ல்-ஹுதா, மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல், பிலால் (ரலி) பள்ளிவாசல், ஆதம் நகர் அர்ரஹ்மான் மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.
 
 
 
 


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.