அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். அப்துல் சமது அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு ஜமாஅத் முன்னாள் தலைவர் இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி, எம்.ஏ ஜமால் முகமது ஆகியோரின் இளைய சகோதரரும், மர்ஹூம் ஏ.எல் கமருல் ஜமான், மர்ஹூம் ஏ.எல் முத்தலிப், ஏ.டி அல்லாபிச்சை, ஏ.டி தாஜுதீன், என்.முகமது மீரா, ஏ.எல் அயூப், ஏ.எல் அப்துல் அஜீஸ், ஏ.டி முகமது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், பி.எம்.எஸ் முகமது அமீன், எம். முகமது மர்ஜூக் ஆகியோரின் சிறிய மாமனாரும், ஏ.அபூபைசல், ஏ.ஆதம் மாலிக் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-06-2019) மாலை 5 மணிக்கு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete