![]() |
முதல் பயணச்சீட்டை சேக்கனா நிஜாம் அவர்களுக்கு அதிராம்பட்டினம் ஸ்டேஷன் மாஸ்டர் வழங்குகிறார்.
|
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில் இன்று சனிக்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிராம்பட்டினத்திலிருந்து ரயிலில் முதல் பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வத்துடன் பயணச்சீட்டுகளை பெற்றுச்சென்றனர். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று பயணச்சீட்டை பெற்றனர். குறைந்த நேரத்தில் பயணச்சீட்டு விறுவிறுப்பாக விற்பனையாகியது.
![]() |
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிக்கு வழங்கிய முதல் பயணச்சீட்டு |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.