அதிராம்பட்டினம், ஜூன் 17
லயன்ஸ் சங்க மாவட்ட ஷைன் விருது வழங்கும் விழா பட்டுக்கோட்டை எஸ்.ஆர் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க மாவட்ட ஷைன் விருது தலைவர் டி.பி.கே ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச்.சேக்தாவூது கலந்துகொண்டு விழா பேருரையாற்றி, சேவையில் சாதனை நிகழ்த்திய பல்வேறு பகுதிகளிச் சேர்ந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இதில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்திற்கு 'சன் ஷைன்' விருதும், மாவட்ட இஃப்தார் தலைவர் சாரா எம். அகமதுக்கு சேவை விருதும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர், எம். அப்துல் ரஹ்மான், எம். அப்துல் ஜலீல், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எம். சாகுல் ஹமீது, ஆர்.செல்வராஜ், என். ஆறுமுகச்சாமி, எம்.நிஜாமுதீன், எம்.முகமது அபூபக்கர், நெய்னா முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஷைன் விருது வழங்கும் விழா பட்டுக்கோட்டை எஸ்.ஆர் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க மாவட்ட ஷைன் விருது தலைவர் டி.பி.கே ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச்.சேக்தாவூது கலந்துகொண்டு விழா பேருரையாற்றி, சேவையில் சாதனை நிகழ்த்திய பல்வேறு பகுதிகளிச் சேர்ந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இதில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்திற்கு 'சன் ஷைன்' விருதும், மாவட்ட இஃப்தார் தலைவர் சாரா எம். அகமதுக்கு சேவை விருதும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர், எம். அப்துல் ரஹ்மான், எம். அப்துல் ஜலீல், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எம். சாகுல் ஹமீது, ஆர்.செல்வராஜ், என். ஆறுமுகச்சாமி, எம்.நிஜாமுதீன், எம்.முகமது அபூபக்கர், நெய்னா முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.