அதிராம்பட்டினம், ஜூன் 03
இன்று ஜூன் 3ந் தேதி திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 96-வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் சார்பில் 6 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி. ப. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின் அவைத் தலைவர் ஜே. சாகுல் ஹமீது கொடியேற்றி வைத்தார். இதில், இதில் அக்கட்சி அலுவலகம், ஈசிஆர் பேருந்து நிலையம், பழஞ்செட்டித்தெரு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, கல்லூரி முக்கம் ஆகிய 6 இடங்களில் திமுக கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ப.கு பகுருதீன், கோடி.முதலி, இன்பநாதன், அன்சர்கான், தில்லைநாதன், முல்லை மதி, கான் முகமது, வீரப்பன், இராஜாமடம் இளங்கோவன், ஆர்.பி ரமேஷ், நாகூரான், என்.கே.எஸ் சரீப், முத்துராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
இன்று ஜூன் 3ந் தேதி திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 96-வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் சார்பில் 6 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி. ப. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின் அவைத் தலைவர் ஜே. சாகுல் ஹமீது கொடியேற்றி வைத்தார். இதில், இதில் அக்கட்சி அலுவலகம், ஈசிஆர் பேருந்து நிலையம், பழஞ்செட்டித்தெரு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, கல்லூரி முக்கம் ஆகிய 6 இடங்களில் திமுக கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ப.கு பகுருதீன், கோடி.முதலி, இன்பநாதன், அன்சர்கான், தில்லைநாதன், முல்லை மதி, கான் முகமது, வீரப்பன், இராஜாமடம் இளங்கோவன், ஆர்.பி ரமேஷ், நாகூரான், என்.கே.எஸ் சரீப், முத்துராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.