அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சேவை திட்டத்தின் கீழ், சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கும் நிகழ்ச்சி அவ்வமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மஹல்லா நிர்வாகிகள் இ. வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், ரியாத் தலைவர் ஹாஜி எஸ்.சரபுதீன், இணைச் செயலாளர் எம்.அப்துல் மாலிக், இணைத் தலைவர் ஹாஜி ஏ.சாதிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 30 சிறுவர்களுக்கு, சட்டை, கைலி வழங்கப்பட்டன.
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சேவை திட்டத்தின் கீழ், சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கும் நிகழ்ச்சி அவ்வமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மஹல்லா நிர்வாகிகள் இ. வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், ரியாத் தலைவர் ஹாஜி எஸ்.சரபுதீன், இணைச் செயலாளர் எம்.அப்துல் மாலிக், இணைத் தலைவர் ஹாஜி ஏ.சாதிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 30 சிறுவர்களுக்கு, சட்டை, கைலி வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.