.

Pages

Saturday, June 29, 2019

அதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்டம்: அடுத்தக்கட்டப் பணியை மேற்கொள்ள செயல் அலுவலரிடம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், ஜூன் 29
அதிராம்பட்டினம் பேரூராட்சி குடிநீர் தேவைக்காக, தொக்காலிக்காடு மகாராஜா சமூத்திர அணைக்கட்டு நீரோடையிலிருந்து வெளியேறும் உபரி நீரை பம்பிங் (இறைவை) மூலம் அதிராம்பட்டினம் பகுதி ஊரணிகளுக்கு நிரப்பிக்கொள்ளும் திட்டம் தொடர்பாக, எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான நிலத்தில் பைப் மூலம் தண்ணீர் கொண்டுவருதற்கு அதன் நிர்வாகம் சார்பில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி, நீர் நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷிடம் வெள்ளிக்கிழமை மாலை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
 
 
 

2 comments:

  1. Railway Recruitment Board is conducting examination for NTPC posts. RRB NTPC 2019 Result will release on the official website of Railway Recruitment Board.

    ReplyDelete
  2. All the points you described so beautiful. Every time i read your i blog and i am so surprised that how you can write so well.... Freejobalert will help to get detail information such as the date of the examination, the venue of the exam, syllabus of the examination, vacant seats, and even the form to apply for the review

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.