அதிரை நியூஸ்: ஜூன் 04
துபையில் நோன்பு பெருநாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அரபு வளைகுடா நாடுகளில் நேற்றிரவு ஷவ்வால் பிறை பார்க்கப்பட்டு ஈகைப் பெருநாள் (ஈத் அல் ஃபித்ர்) என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை துபையிலும் வழமையான உற்சாகத்துடன் பெருநாள் கொண்டாடப்பட்டது.
துபை, தேரா பகுதியில் அமைந்துள்ள அல் பரஹா முஸல்லாவில் (திடலில்) பல நாட்டு முஸ்லீம்களும் தங்கள் குடும்பங்களுடன் ஈத் பெருநாள் தொழுகையில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர்.
இந்த ஈத் பெருநாள் திடல் தொழுகையில் நம் அதிரை சகோதரர்களும் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.
அனைவருக்கும் துபைவாழ் அதிரை சகோதரர்களின் இனிய ஈத் முபாரக்.
துபையிலிருந்து
S. அப்துல் காதர்
துபையில் நோன்பு பெருநாள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அரபு வளைகுடா நாடுகளில் நேற்றிரவு ஷவ்வால் பிறை பார்க்கப்பட்டு ஈகைப் பெருநாள் (ஈத் அல் ஃபித்ர்) என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை துபையிலும் வழமையான உற்சாகத்துடன் பெருநாள் கொண்டாடப்பட்டது.
துபை, தேரா பகுதியில் அமைந்துள்ள அல் பரஹா முஸல்லாவில் (திடலில்) பல நாட்டு முஸ்லீம்களும் தங்கள் குடும்பங்களுடன் ஈத் பெருநாள் தொழுகையில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர்.
இந்த ஈத் பெருநாள் திடல் தொழுகையில் நம் அதிரை சகோதரர்களும் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.
அனைவருக்கும் துபைவாழ் அதிரை சகோதரர்களின் இனிய ஈத் முபாரக்.
துபையிலிருந்து
S. அப்துல் காதர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.