அதிரை நியூஸ்: ஜூன் 06
ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட பெருநாள் சந்திப்பு துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நேற்று (05-06-2019) புதன்கிழமை நடைபெற்றது.
அமர்வின்போது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தேவை, சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் அமீரக நிர்வாகிகள் அஸ்லம் (40 வாடி) சங்கத்தின் அவசியத்தையும், ஷஃபீக் தாருல் நுஷ்ரா குறித்தும் அறிமுகம் செய்தார்கள். மேலும், அய்மான் ஷாகுல் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். அமர்வு மாலை 4:00 - 8:30 வரை நடைபெற்றது. இதில், அமீரக வாழ் ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதன் அடுத்த சந்திப்பு வரும் டிசம்பர் மாத அமீரக தேசிய தின விடுமுறைகளில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட பெருநாள் சந்திப்பு துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நேற்று (05-06-2019) புதன்கிழமை நடைபெற்றது.
அமர்வின்போது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தேவை, சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் அமீரக நிர்வாகிகள் அஸ்லம் (40 வாடி) சங்கத்தின் அவசியத்தையும், ஷஃபீக் தாருல் நுஷ்ரா குறித்தும் அறிமுகம் செய்தார்கள். மேலும், அய்மான் ஷாகுல் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். அமர்வு மாலை 4:00 - 8:30 வரை நடைபெற்றது. இதில், அமீரக வாழ் ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதன் அடுத்த சந்திப்பு வரும் டிசம்பர் மாத அமீரக தேசிய தின விடுமுறைகளில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.