அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.கா.நெ நெய்னா முகமது, மர்ஹூம் செ.மு.கா.நெ அகமது தம்பி ஆகியோரின் பேத்தியும், ஹாஜி என்.பாக்கர் சாஹிப் அவர்களின் மகளும், ஜுபைர், ராஜிக், நிஜாமுதீன், ஹாரூன் ஆகியோரின் சகோதரியுமாகிய ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48) அவர்கள் புதுமனைத்தெரு செக்கடி குளம் வடபுறம் இல்லத்தில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (03-06-2019) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete