பட்டுக்கோட்டை, ஜூன் 04
பட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகளில் பெண்களும், 16 வார்டுகளில் ஆண்களும் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பட்டுக்கோட்டை நகராட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டுக்கோட்டை நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது. பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகள் 1, 2, 3, 5, 6, 10, 12, 13, 15, 16, 23, 24, 26, 27, 32, 33 ஆகிய 16 வார்டுகளில் போட்டியிடலாம். அதேபோன்று எஸ்.சி.பிரிவு பெண்கள் போட்டியிடும் வார்டு 18, எஸ்.சி (பொது) 28 வார்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 16 வார்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியும்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகளில் பெண்களும், 16 வார்டுகளில் ஆண்களும் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பட்டுக்கோட்டை நகராட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டுக்கோட்டை நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது. பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகள் 1, 2, 3, 5, 6, 10, 12, 13, 15, 16, 23, 24, 26, 27, 32, 33 ஆகிய 16 வார்டுகளில் போட்டியிடலாம். அதேபோன்று எஸ்.சி.பிரிவு பெண்கள் போட்டியிடும் வார்டு 18, எஸ்.சி (பொது) 28 வார்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 16 வார்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.