அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது கோஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், மர்ஹூம் என்.எம் ஜலீல் முகமது அவர்களின் தாயாரும், எஸ். ஹாஜா இஸ்மாயில், எஸ். ஜாஹிர் உசேன், எஸ். அக்பர் சரீப், எஸ். முகமது காசிம், எஸ். நசுருதீன், எஸ்.கே முகமது காசிம், மதுக்கூர் பகுருதீன் ஆகியோரின் பாட்டியாருமாகிய ஜெய்தூன் அம்மாள் (வயது 90) அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-06-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete