.

Pages

Sunday, June 9, 2019

அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்!

அதிராம்பட்டினம், ஜூன் 09
அதிராம்பட்டினம் அருகே கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏரிபுறக்கரை மீனவ கிராமத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூர வடகிழக்கு திசையில் கடற்கரை அலையாத்தி காட்டில் அடையாளம் பெயர், முகவரி தெரியாத உடல் சிதைந்த நிலையில் சுமார் 45 வயதுடைய வெள்ளை நிற கைலி, ஊதா நிற உள்ளாடை மற்றும் வெளிர் பச்சை நிற பனியன் அணிந்த ஆண் சடலம் கரை ஒதுங்கியது. போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.