.

Pages

Wednesday, June 5, 2019

அதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் எம்.சாலிகு கலந்துகொண்டு, ஈகைப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

இன்றைய பெருநாள் குத்பா உரையில் தர்மம், பெற்றோரை பேணுதல், நிலையான தர்மம் செய்தல், கணவனை பெற்றோர்களுக்கு கடமை செய்வதிலிருந்து தடுப்பதால் ஏற்படக்கூடியதன் தீமைகள் போன்ற பல நல்ல விஷயங்கள் நஸீஹத் செய்யப்பட்டன.

இன்றைய திடல் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழமைபோல் அதிரை ஈத் கமிட்டி செய்திருந்தது.

அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.