.

Pages

Wednesday, October 15, 2014

மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் நேரத்தில் அதிரையில் மழை !

அதிரையில் நேற்று நள்ளிரவில் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் நீடித்து பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8.15 மணி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. கனமாகவும், மிதமாகவும் பெய்து வருகிறது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லும் நேரத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவாதால் சிரமத்துடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதிரை தற்போது குளுமையாக காட்சியளிக்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் அதிரையில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. அல்ஹம்தூலில்லாஹ்

    ReplyDelete
  2. Eni malai varadhu malai malai nu velambaram pannuna apparam yeapadi varum pls dont advestment

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.