.

Pages

Sunday, September 13, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 26 வது மாதாந்திரக் கூட்டம் !

அதிரை  பைத்துல்மால் ரியத் கிளையின் 26வது கூட்டம் ஹாராவில் இனிதே நடைபெற்றது

நிகழ்ச்சி நிரல்:
கிராத்                                  : சகோ . அப்துல் ரஷீத்
தலைமை                           : சகோ .சரபுதீன்
வரவேற்புரை                    : சகோ .அஹ்மத் ஜலீல்
அறிக்கை வாசித்தல்      : சகோ .அப்துல் ரஷீத்
சிறப்புரை                            : சகோ .அபூபக்கர்

தீர்மானங்கள்:           
எதிர்வரும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு குர்பானி விசயமாக ஆலோசிக்கப்பட்டது .அதில் 7 நபர்கள் கூட்குர்பானியும்  ஒரு ஆடும் மூழியம் கொடுப்பதாக முன்வந்துள்ளார்கள் .

பிசேத் டெபொசிட் விசயமாக ஆலோசிக்கப்பட்டது .அதில் பங்குபெறுவதற்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் .இது பற்றி முழுமையாக விவரம் அடுத்த அமர்வில் அறிவிக்கப்படும் .

ஹஜ்ஜு பெருநாள் தொழுகையை அதிரை வாழ் ரியாத் மக்கள் அனைவரும் நஸ்ரியாவில் உள்ள மன்னர் பஹத் பள்ளியில் தொளுவதென முடிவு செய்யப்பட்டது.அதில் ரியாத் வாழ் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பைத்துல்மால் ரியத் கிளை சார்பாக கேடுகொள்ளப்பட்டது .

அடுத்த அமர்வு வரும் அக்டோபர் 9ஆம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. வரும் கூட்டத்திற்கு பழைய/புதிய உறுப்பினர்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது . அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஹாரா: சகோ . சரபுதீன் / சகோ . ஹாஜா.
பத்தா: சகோ . ஜலீல் / சகோ . ஜமால்.
ஓலையா: சகோ . அஷ்ரப்
மலாஸ்: சகோ . அப்துல் ரஷீத்.

நன்றியுரை: சகோ. அஷ்ரப்

இப்படிக்கு,
அதிரை பைத்துமால் - ரியாத் கிளை


* file photos

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.