இதையடுத்து இந்த பகுதியை கடந்து செல்லும் இருசக்கர மற்றும் இதர வாகனங்கள் மிகுந்த கவனத்துடனும். மிதமான வேகத்துடன் செல்கின்றன. விபத்தை தடுக்கும் நோக்கில் சிறப்பான சேவையை மேற்கொண்ட கரையூர் தெரு கிராமவாசிகளை பலரும் பாராட்டுகின்றனர்.
இதைபோன்று அதிரையின் விபத்து பகுதி என கருதப்படும் பிற பகுதிகளிலும் பேரிகார்ட் அமைப்பதற்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
how much cost
ReplyDeletehow much cost
ReplyDeleteசூப்பர்,
ReplyDelete//இதைபோன்று அதிரையின் விபத்து பகுதி என கருதப்படும் பிற பகுதிகளிலும் பேரிகார்ட் அமைப்பதற்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது// ஆமாம் குடிமகன்களின் நலன்கருதி நடவைக்கை எடுக்க வேண்டும்!
நல்ல செய்தி
ReplyDelete