.

Pages

Sunday, September 13, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் 'பேரிகார்ட்' அமைத்து கொடுத்த கரையூர்தெரு கிராமவாசிகள் !

கரையூர்தெரு செல்லும் ஈசிஆர் சாலை அருகே ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் கரையூர்தெரு கிராமவாசிகள் பிறர் போற்றும் வகையில் அதிரை காவல்நிலைய போலீஸ் நிர்வாகத்துடன் இணைந்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த காவல் தடுப்பு அரண்கள் [ பேரிகார்ட் ] அமைத்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த பகுதியை கடந்து செல்லும் இருசக்கர மற்றும் இதர வாகனங்கள் மிகுந்த கவனத்துடனும். மிதமான வேகத்துடன் செல்கின்றன. விபத்தை தடுக்கும் நோக்கில் சிறப்பான சேவையை மேற்கொண்ட கரையூர் தெரு கிராமவாசிகளை பலரும் பாராட்டுகின்றனர்.

இதைபோன்று அதிரையின் விபத்து பகுதி என கருதப்படும் பிற பகுதிகளிலும் பேரிகார்ட் அமைப்பதற்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 

4 comments:

  1. சூப்பர்,

    //இதைபோன்று அதிரையின் விபத்து பகுதி என கருதப்படும் பிற பகுதிகளிலும் பேரிகார்ட் அமைப்பதற்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது// ஆமாம் குடிமகன்களின் நலன்கருதி நடவைக்கை எடுக்க வேண்டும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.