தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் பார்த்திபன் படுகொலையை கண்டித்தும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு விடவேண்டும் என வலியுறுத்தி அதிரை பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். கண்டன உரையை AITUC மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திர குமார், AITUC மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சி.பக்கிரி சாமி, மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலியபெருமாள், வி ராமலிங்கம், கல்யாண சுந்தரம்
பிஆர். நாதன் உள்ளிட்டோர் ஆற்றினார்கள். இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். கண்டன உரையை AITUC மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திர குமார், AITUC மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சி.பக்கிரி சாமி, மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலியபெருமாள், வி ராமலிங்கம், கல்யாண சுந்தரம்
பிஆர். நாதன் உள்ளிட்டோர் ஆற்றினார்கள். இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.