துபாய் அல் கூஸ் மையவாடியில் நடைபெற்ற மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அன்னாருக்காக துவா செய்த அதிரை வாசிகளுக்கும், கடற்கரை தெரு முஹல்லா வாசிகளுக்கும் அல்லாஹ் இரு உலக வாழ்க்கையிலும் வெற்றியை தந்து அருள்வானாக என்ற துவாவோடு அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் சார்பாகவும் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
காலம் சென்ற மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்கள் கடற்கரை தெரு ஜூம்மா பள்ளிவாசல் கட்டி முடிப்பதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தவர் ஆவார்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
இப்படிக்கு,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு
ReplyDeleteமர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.
ReplyDeleteமர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.