.

Pages

Tuesday, September 15, 2015

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் நன்றி அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

துபாய் அல் கூஸ் மையவாடியில் நடைபெற்ற  மர்ஹூம்  ஹாஜி S.M.S. தாவூது அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அன்னாருக்காக துவா செய்த அதிரை வாசிகளுக்கும், கடற்கரை தெரு முஹல்லா வாசிகளுக்கும் அல்லாஹ்  இரு உலக வாழ்க்கையிலும் வெற்றியை தந்து அருள்வானாக என்ற துவாவோடு  அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் சார்பாகவும் மற்றும் அன்னாரின்  குடும்பத்தார் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

காலம் சென்ற மர்ஹூம்  ஹாஜி S.M.S. தாவூது அவர்கள் கடற்கரை தெரு ஜூம்மா பள்ளிவாசல் கட்டி முடிப்பதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தவர் ஆவார்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு 

2 comments:


  1. மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.

    ReplyDelete

  2. மர்ஹூம் ஹாஜி S.M.S. தாவூது அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.