.

Pages

Tuesday, September 15, 2015

மல்லிபட்டினத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் !

அதிரை அடுத்துள்ள மல்லிப்பட்டினத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் வருகை தந்தார். அவரை பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ. நூருல் அமீன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதில் மல்லிபட்டினம் காங்கிரஸ் கட்சியினர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி திருநாவுக்கரசர் உடனிருந்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.