இந்நிலையில் இன்று காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பின் பேரில் முதுகலை ஆசிரியர் எம். லியாகத் அலி அவர்கள் தனது மகன், மகள் உட்பட குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். பள்ளியின் சார்பில் முதுகலை ஆசிரியர் லியாகத் அலி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழா முடிவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, உடல் நலம் குறித்து கனிவுடன் விசாரித்தனர். சந்திப்பின் போது புகைப்படங்களை ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டனர்.






மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்
ReplyDeleteவல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
Masha Allah. Allah will give long life and good life in aahir.
ReplyDeleteMasha Allah. Allah will give long life and good life in aahir.
ReplyDelete
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
வல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
Masha allah never forget our kmhss. Really we are happy to saw photos but we missed this opportunity
ReplyDeleteMasha allah never forget our kmhss. Really we are happy to saw photos but we missed this opportunity
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
ReplyDeleteவல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
மாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
ReplyDeleteவல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
THANKS TO ADIRAI NEWS
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
ReplyDeleteவல்ல இறைவன் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை தருவானாகவும், அவர்களின் கனவை நிறைவேற்றுவானாகவும்
மாணவர்களின் வளர்ச்சியே ஆசிரியருக்கு புகழ் என்ற சொல்லுக்கு உரியவர் நமது MLA அவர்கள் தான். பாடம் மட்டும் நடத்தாமல் அவ்வபொழுது நிகழும் சம்பவங்களும் பகிர்ந்துக்கொள்வார், இன்று ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசானை உள்ளது; 1988 ல் அதன் முக்கியத்துவம் பற்றி பேசியதை இன்று நினைவு கூர்கிறேன். மாணவர்களின் MLA வை பதிவில் காணும்பொழுது சந்தோசத்தையும் அவரின் கடந்த கால கல்விபணியில் செய்த போதனைகளையும் யாவரும் மறக்கயிளாது. உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் அல்லாஹ் கொடுத்தருள துவா செய்யோம்.
ReplyDeleteஆசிரியர் தினத்தன்று முன்னால் ஆசிரியர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட வேண்டும். அன்றே மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும். மரவளர்ப்பு அவசியத்தை மாணவ பருவத்தில் தான் எடுத்து செல்ல முடியும்.
Tanks for ur comments.Best wishes of my old students.
DeleteThank you very much for ur comments.Pray for my good life in akhrat and best wishes for my old students- M.Liaqat Ali(MLA).
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக்க சந்தோஷம்,
ReplyDeleteAssalamu Alaikkum
ReplyDeleteI feel blessed and fortunate to meet few of my teachers working there and particularly Mr. Liyaqath Ali sir, Mr. Shanmugam sir, Mr. Seenivasan sir who were retired. Alhamdulillah. May God Almighty provide my teachers with good health and peaceful life.
Jazakkallah khair.
B. Ahamed Ameen from Adirai.