செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகின்றது. இதுபோன்று 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் கையெழுத்து இயக்கம் நடத்தபட்டது. நிகழ்சிக்கு PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். PFI அதிரை பொறுப்பாளர்கள் ரிழா, சாஜித், சைஃபுதீன், பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் கையெழுத்து இயக்கம் நடத்தபட்டது. நிகழ்சிக்கு PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். PFI அதிரை பொறுப்பாளர்கள் ரிழா, சாஜித், சைஃபுதீன், பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.






No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.