.

Pages

Tuesday, September 1, 2015

TNTJ அதிரை கிளையின் கூட்டுக்குர்பானி திட்டம் அறிவிப்பு !


TNTJ அதிரை கிளையின் சார்பில் வழக்கம் போல் இந்த வருட ஹஜ் பெருநாளின் போது கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து, மாட்டின் ஒரு பங்கின் விலை ₹ 1500/- என நிர்ணயம் செய்து பொதுமக்களிடமிருந்து பங்குகள் பெற்று வருகின்றனர். இதில் கிடைக்கும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புக்கு:
சேக்தாவூது ( அதிரை கிளை செயலாளர் ) 9500539195, 
எஸ்.பி பக்கீர் முகைதீன் ( அதிரை கிளை துணை தலைவர் ) 9500821430

இது தொடர்பாக அதிரை TNTJ சார்பில் அதிரை பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.