விவேகானந்தன் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரையை சேர்ந்த WFC அணியும் தொடர்போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.
இறுதி போட்டியில் தகுதி பெற அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடரின் கோப்பையை WSC அணி கைப்பற்றுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் - சித்திக்
இந்த தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரையை சேர்ந்த WFC அணியும் தொடர்போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.
இறுதி போட்டியில் தகுதி பெற அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடரின் கோப்பையை WSC அணி கைப்பற்றுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் - சித்திக்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.