அதிராம்பட்டினம் ஜூன் 05
அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் [ 03-06-2016 ] அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சலீம். இவரது மகன் முஹம்மது ஃபாதில் ( வயது 14 ). இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வருடம் நடந்த அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் கலந்துகொண்டு தனது இனிமையான குரலில் கிராத் ஓதி ( இறை வசனம் ) விழா தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் மீண்டும் கலந்துகொண்டு கிராத் ஓதினார். விழாவில் பெருந்திரளாக கலந்துகொண்ட அனைத்த சமயத்தவர்களும் சிறுவனின் இனிமையான குரலைக் கேட்டு வியப்படைந்தனர் - மெய்சிலிர்த்தனர்.
பள்ளியில் வருடந்தோறும் நடந்து வரும் கிராத் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்று வருகிறார். மேலும் அதிரையில் பல்வேறு அமைப்புகள் நடத்தும் கிராத் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வாரி குவித்து வருகிறார்
அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் [ 03-06-2016 ] அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சலீம். இவரது மகன் முஹம்மது ஃபாதில் ( வயது 14 ). இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வருடம் நடந்த அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் கலந்துகொண்டு தனது இனிமையான குரலில் கிராத் ஓதி ( இறை வசனம் ) விழா தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் மீண்டும் கலந்துகொண்டு கிராத் ஓதினார். விழாவில் பெருந்திரளாக கலந்துகொண்ட அனைத்த சமயத்தவர்களும் சிறுவனின் இனிமையான குரலைக் கேட்டு வியப்படைந்தனர் - மெய்சிலிர்த்தனர்.
பள்ளியில் வருடந்தோறும் நடந்து வரும் கிராத் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்று வருகிறார். மேலும் அதிரையில் பல்வேறு அமைப்புகள் நடத்தும் கிராத் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வாரி குவித்து வருகிறார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.