.

Pages

Saturday, June 4, 2016

ஏழை மாணவ, மாணவிகளுக்கு 'தொழில் அதிபர்' பழஞ்சூர் K செல்வம் இரண்டு லேப் டப் வழங்கினார் !

அதிராம்பட்டினம் ஜூன் 04
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் பிரபல தொழில் அதிபரும், ஏழை எளியோருக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி உதவிகளை தொடர்ந்து வாரி வழங்கி வரும் பழஞ்சூர் K செல்வம் அவர்கள் நமதூர் பகுதியை சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி ஒருவருக்கு சுமார் 60 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு லேப் டப்களை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழக பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன், திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.