துபாய், ஜூலை 20
அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 விகிதத்தினரே அமீரக குடிமக்கள் மற்ற அனைவரும் பணி நிமித்தமாக உலக முழுவதிலிருந்தும் குடியேறியவர்களே. அதிலும் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பாலோர் மிகக் குறைந்து ஊதியத்திற்கு பணிபுரிகின்ற தொழிலாளர்களே.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2016 முதல் குறைந்தபட்சம் 50 தொழிலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் அனைத்து கம்பெனிகளும் மிகக்குறைந்த சம்பளமாக $540 (540 டாலர் = 2000 திர்ஹம்) மற்றும் அதற்கு கீழ் சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனியின் செலவிலேயே சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதைனை மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன் தொடர்பான தொடர் சோதனைகளும் நடத்தப்பெறும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் பல லட்சக்கணக்கான தெற்கு ஆசிய நாட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதேபோல் கடந்த வருடம் ஊழியர்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை இடைமுறித்து கொண்டு புதிய நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் அமீரக மனிதவளத்துறை அமைச்சர் சகர் கோபாஷ் அவர்கள்.
கட்டுமானம், பராமரிப்பு போன்ற பல துறைகளில் கம்பெனி தங்குமிடம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் குறைவான குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிட்டு சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Source: AFP/msm
தமிழில், நம்ம ஊரான்
அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 விகிதத்தினரே அமீரக குடிமக்கள் மற்ற அனைவரும் பணி நிமித்தமாக உலக முழுவதிலிருந்தும் குடியேறியவர்களே. அதிலும் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பாலோர் மிகக் குறைந்து ஊதியத்திற்கு பணிபுரிகின்ற தொழிலாளர்களே.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2016 முதல் குறைந்தபட்சம் 50 தொழிலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் அனைத்து கம்பெனிகளும் மிகக்குறைந்த சம்பளமாக $540 (540 டாலர் = 2000 திர்ஹம்) மற்றும் அதற்கு கீழ் சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனியின் செலவிலேயே சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதைனை மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன் தொடர்பான தொடர் சோதனைகளும் நடத்தப்பெறும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் பல லட்சக்கணக்கான தெற்கு ஆசிய நாட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதேபோல் கடந்த வருடம் ஊழியர்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை இடைமுறித்து கொண்டு புதிய நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் அமீரக மனிதவளத்துறை அமைச்சர் சகர் கோபாஷ் அவர்கள்.
கட்டுமானம், பராமரிப்பு போன்ற பல துறைகளில் கம்பெனி தங்குமிடம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் குறைவான குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிட்டு சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Source: AFP/msm
தமிழில், நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.