கடந்த சில மாதங்களாக நமது பகுதியில் மின்
வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு நடைபெறவில்லை.
ஆகையால், நாளை மறுநாள், அதாவது 28/07/2016- வியாழக் கிழமை, காலை 09.00மணி முதல் மாலை 06.00மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணிக்காக அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.
இதை அதிரை மக்கள் கனிவுடன் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: தமிழக மின்வாரியம். மதுக்கூர் மின்
பகிர்மான வட்டம்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar
(Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.