.

Pages

Saturday, July 30, 2016

ஷார்ஜாவில் தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் !

அமீரகத்தில் 'வீடுகட்டி' அடிக்கும் வெயில் வாட்டி வருவதால் வெளிப்புறங்களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உச்சி வெயில் அடிக்கும் போது (பகல் 12.30 முதல் மாலை 3 மணி வரை) கட்டாய இடைவேளை (ஓய்வு) விடும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் சுமாhம் 5000 அபராதம் செலுத்த நேரிடும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் 50000 வரை அபராதம் அதிகரிக்கும்.

ஷார்ஜா தொழிலாளர் நிலை மேம்பாட்டு ஆணையம் (The Sharjah Labour Standards Development Authority) சார்பாக தொழிலாளர் நல விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 'நாங்கள் உங்கள் நலனின் மீது அக்கறை கொள்கிறோம்' (We Care for Your Comfort) என்ற சுலோகத்துடன் வெயில் நேரத்தில் குளிர் சுகமளிக்கும் ஜாக்கெட் ஒன்றும் பல்வேறு மொழிகளில் 'உச்சி வெயில் நேரத்தில் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமைகள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களுடன் பரிசுப் பொருட்களும் ஷார்ஜா பல்கலைகழக சுற்றுப்புறங்களில் விநியோகிக்கப்பட்டன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.