அதிராம்பட்டினம், ஜூலை 28
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர், கண்டனூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
முன்தாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாரா அஹமது, சமூக ஆர்வலர் மரைக்கான் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கு கை குலுக்கி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
நாளை நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி மோத உள்ளது. வழமை போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
ரபீக்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர், கண்டனூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
முன்தாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சாரா அஹமது, சமூக ஆர்வலர் மரைக்கான் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கு கை குலுக்கி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
நாளை நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியோடு இராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூர் அணி மோத உள்ளது. வழமை போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
ரபீக்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.