அதிராம்பட்டினம், ஜூலை 24
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று [ 24-07-2016 ] நடந்த ஆட்டத்தில் கண்டனூர், வேலங்குடி அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்ட இறுதியில் கண்டனூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வழமை போல் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
நாளை ( 25-07-2016 ) இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கோத்தேரி அணியும், பள்ளத்தூர் அணியும் மோத இருப்பதாக கால்பந்தாட்ட கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று [ 24-07-2016 ] நடந்த ஆட்டத்தில் கண்டனூர், வேலங்குடி அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்ட இறுதியில் கண்டனூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வழமை போல் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
நாளை ( 25-07-2016 ) இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கோத்தேரி அணியும், பள்ளத்தூர் அணியும் மோத இருப்பதாக கால்பந்தாட்ட கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.