தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் அ த்திக்கடை, கண்டனூர் அணிகள்க மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியோடு மோத உள்ளது.
வழமை போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteThank you for your immediate action and effort (Amended)
ReplyDelete