மனிதர்களின் நிம்மதியை இழக்கச் செய்யும், வட்டி எனும் பாவப்படுகுழியில் தள்ளும் கிரடிட் கார்டுகள் பாவனைகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்றாலும் சில அமீரக அரசுசார் நிறுவனங்களில் கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை கொண்டே பணப்பரிவர்த்தனை செய்யும் கட்டாய நடைமுறையும் அமலில் உள்ளது.
தற்போது நாம் பேசும் விஷயம் மேற்படி பாவனை குறித்தல்ல மாறாக கிரடிட் கார்டுகள் கொண்டு வாடிக்கையாளர்கள் வியாபாரிகளுக்கு கட்டணம் செலுத்தும் போது அதன் மேல் மேற்கொண்டு சேவை கட்டணம் என்று கூடுதலாக பணத்தை பிடுங்குவதும் வியாபாரிகள் மத்தியில் நடைமுறையில் உள்ளது.
அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறையின் கடுமையான உத்தரவின் படி, 2009 ஆம் ஆண்டு விதிமீறல் சட்டம் எண் 2 கீழ் வரும் துணை விதிமீறல் எண் 87ன் படி இனி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சுமார் 1 லட்சம் திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து புகார் தெரிவிக்க 800555 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது அபுதாபியில் இயங்கும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
தற்போது நாம் பேசும் விஷயம் மேற்படி பாவனை குறித்தல்ல மாறாக கிரடிட் கார்டுகள் கொண்டு வாடிக்கையாளர்கள் வியாபாரிகளுக்கு கட்டணம் செலுத்தும் போது அதன் மேல் மேற்கொண்டு சேவை கட்டணம் என்று கூடுதலாக பணத்தை பிடுங்குவதும் வியாபாரிகள் மத்தியில் நடைமுறையில் உள்ளது.
அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறையின் கடுமையான உத்தரவின் படி, 2009 ஆம் ஆண்டு விதிமீறல் சட்டம் எண் 2 கீழ் வரும் துணை விதிமீறல் எண் 87ன் படி இனி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சுமார் 1 லட்சம் திர்ஹம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து புகார் தெரிவிக்க 800555 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது அபுதாபியில் இயங்கும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.