விழாவிற்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, பெற்றோர் ஆசிரியர் கழகபொறுப்பாளர்கள் முஹம்மது தமீம், செய்யது முஹம்மது புஹாரி, கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன், உதயகுமார், அபூதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 153 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும், 109 பேருக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்பட்டது.
பள்ளிக்கூட வாத்தியார்களை ஒருவரைக்கூட காணவில்லையே ,
ReplyDeleteஅடே நம்ம பழைய வாத்தியார்களைப் பார்க்கலாம் நினைத்தேன்
மடிக் கணினி கிடைத்த சந்தோசத்தில் பயன்படுத்தும் வேகம் இருக்கட்டும், தினமும் அதனை பயன்படுத்துங்கள் இல்லையேல் பேக்கில் பாம்பு புகுந்து உங்களை பதம் பார்த்து விடும் இந்தமாதிரி சம்பவமெல்லாம் நடந்துருக்கு தம்பிகளா. பள்ளிக்கு எடுத்து வரும்போது அதனை பாருங்கள்.
ReplyDeleteஇலவசத்தை கொடுத்த முதல்வர் விரைவில் இனைய வசதியும் கிடைக்கப் போகுது போரப்போக்க பார்த்தா வீட்டிளுருந்தே வாத்தியாருடன் சாட்டிங் பண்ணிக்கொள்ளலாம். இலவசத்தில் பயனுள்ள இலவசம் என்று சொல்லலாம். அம்மையாருக்கு கோடி வாழ்த்துக்கள்