.

Pages

Monday, September 14, 2015

அதிரையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்-மடிக்கணினி வழங்கும் விழா !

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, பெற்றோர் ஆசிரியர் கழகபொறுப்பாளர்கள் முஹம்மது தமீம், செய்யது முஹம்மது புஹாரி, கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன், உதயகுமார், அபூதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 153 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும், 109 பேருக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்பட்டது.
 
 
 
 

2 comments:

  1. பள்ளிக்கூட வாத்தியார்களை ஒருவரைக்கூட காணவில்லையே ,
    அடே நம்ம பழைய வாத்தியார்களைப் பார்க்கலாம் நினைத்தேன்

    ReplyDelete
  2. மடிக் கணினி கிடைத்த சந்தோசத்தில் பயன்படுத்தும் வேகம் இருக்கட்டும், தினமும் அதனை பயன்படுத்துங்கள் இல்லையேல் பேக்கில் பாம்பு புகுந்து உங்களை பதம் பார்த்து விடும் இந்தமாதிரி சம்பவமெல்லாம் நடந்துருக்கு தம்பிகளா. பள்ளிக்கு எடுத்து வரும்போது அதனை பாருங்கள்.

    இலவசத்தை கொடுத்த முதல்வர் விரைவில் இனைய வசதியும் கிடைக்கப் போகுது போரப்போக்க பார்த்தா வீட்டிளுருந்தே வாத்தியாருடன் சாட்டிங் பண்ணிக்கொள்ளலாம். இலவசத்தில் பயனுள்ள இலவசம் என்று சொல்லலாம். அம்மையாருக்கு கோடி வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.