இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் வெளியானதில் இம்ரான்கான் பல்கலைகழக அளவில் மூன்றாம் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதே பாடப்பிரிவில் காதிர் முகைதீன் கல்லூரியின் மாணவன் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்
ReplyDeleteValzthukal
ReplyDelete