அப்போது பேரூராட்சி அலுவலக தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க வில்லை எனவும், அரசியல் காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் மற்றும் 19 வது கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தனித்தனியே எழுதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரிடையாக சென்று வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட துறையினரை உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். கோரிக்கை மனுக்கள் அளித்த போது தமுமுக - மமக அதிரை நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதிரை பேரூராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அதிரை பேரூராட்சி 19 வது வார்டு கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மிகவும் தாமதமாக எடுத்த முடிவு இதை முன்பே செய்துயிருக்கவேண்டும்.இது தாமதமானது எனவே வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் தாமதமாக எடுத்த முடிவு இதை முன்பே செய்துயிருக்கவேண்டும்.இது தாமதமானது எனவே வாழ்த்துக்கள்
ReplyDelete