.

Pages

Wednesday, October 21, 2015

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள் பொதுக்கூட்டம் !

அதிரை தக்வா பள்ளி அருகில் நாளை மாலை 6.30 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் 'மதசார்பற்ற இந்தியாவும், இன்றைய நிலையும்' என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, மமக மாநில அமைப்பு செயலாளரும் ஆம்புர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எம்எல்ஏ, ஜே.கலந்தார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.

நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.