.

Pages

Thursday, October 15, 2015

தான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி !

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தாங்கள் ரூ 3 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் என்.சுப்பையன் அவர்களிடம் தமிழக அரசு செயல்படுத்தி வரும் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ 1 லட்சத்திற்கான காசோலையினை பள்ளி முன்னாள் மாணவர்கள் பட்டுக்கோட்டை நகர்மன்ற பெருந்தலைவர் ஜவகர் பாபு அவர்கள் மூலம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.