பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவுள்ளதாக சீனா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு ஒரு புதிய கொள்கை முடிவுகளை நடைமுறைபடுத்தியது.
இதன் மூலம், சீனாவில் உள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இதனை மீறி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சில நேரங்களில் ‘பலவந்தமாக கருக்கலைப்பிற்கும்’ தாயார்கள் உட்படுத்தப்பட்டனர்.
சுமார் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்ய சீனா அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், சீனாவில் உள்ள அனைத்து பெற்றோர்களும் சட்டரீதியாக இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.
சர்ச்சைக்குரிய சட்டத்தால் சீனாவில் கடந்த 35 ஆண்டுகளில் 400 மில்லியன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்வதால், அந்நாட்டில் உள்ள பொதுமக்களின் முதுமையினால் எழும் பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த சட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு ஒரு புதிய கொள்கை முடிவுகளை நடைமுறைபடுத்தியது.
இதன் மூலம், சீனாவில் உள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இதனை மீறி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களுக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சில நேரங்களில் ‘பலவந்தமாக கருக்கலைப்பிற்கும்’ தாயார்கள் உட்படுத்தப்பட்டனர்.
சுமார் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்ய சீனா அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், சீனாவில் உள்ள அனைத்து பெற்றோர்களும் சட்டரீதியாக இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.
சர்ச்சைக்குரிய சட்டத்தால் சீனாவில் கடந்த 35 ஆண்டுகளில் 400 மில்லியன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டது.
ஆனால், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்வதால், அந்நாட்டில் உள்ள பொதுமக்களின் முதுமையினால் எழும் பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த சட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.