கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திலீபன் பேசினார்.
கூட்டத்தில் அதிரை அமீன் தலைமையில் அதிரையிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஏராளமானோர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
ஒரு சிலருக்கு இந்த கட்சி எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. பதவிபோன அடுத்த கணமே கட்சி மாறிவிடும் பட்சிகள்
ReplyDeleteNice
Deleteசீமான்; தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பிரிவினை வாதிகளுடன் கைகோர்ப்பது, அதிமேதாவித்தனமாக தான்தோன்றி மற்ற கட்சிகளை விமர்சிப்பது, தான் சார்ந்த சாதி பத்திரிகை மற்றும் டிவி ராஜபக்சாவின் பேட்டியை ஒளிபரப்பிய போதும் அதை எதிர்க்காமல் மும்பை போய் சல்மான்கான் வீட்டை முற்றுக்கை இட்டது, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டரசனுடன் தொடர்பு போன்ற சில்லறை வேலைகளால் இன்று சீமான் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். மத்தியில் ஆட்சி மாறிவிட்டது (பாஜாக ) இப்போதும் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதும்; ஆட்சியில் ஊழலும் தொடர்வது பற்றி பேசாமல் இருப்பதால் இவரு ஒரு செல்லாக் காசு.
ReplyDelete