அதிராம்பட்டினம் அக்,15
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் பொறுப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை நகர செயலாளர் என். காளிதாஸ், அதிரை அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலளார் புருசோத்மன், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார், விவசாய விடுதலை முன்னணி வட்டார துணைச்செயலாளர் முத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமை குழு உறுப்பினர் காளியப்பன் நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அதிரை பகுதிகளில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் பொறுப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை நகர செயலாளர் என். காளிதாஸ், அதிரை அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலளார் புருசோத்மன், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார், விவசாய விடுதலை முன்னணி வட்டார துணைச்செயலாளர் முத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமை குழு உறுப்பினர் காளியப்பன் நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அதிரை பகுதிகளில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.