.

Pages

Thursday, October 22, 2015

காணவில்லை !

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ரிஜ்வான், சிஎம்பி லேன் ( அம்பேத்கார் நகர் ) பகுதியை சேர்ந்தவர் ஹலிமா அம்மாள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 5 தினங்களுக்கு முன்பு அதிரை செக்கடி மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கச்சென்றனர். ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது தங்களது இரண்டு ரேஷன் கார்டுகளும் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் ரேஷன் கார்டுகள் கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளனர்.

ரேஷன் கார்டுகளை கண்டெடுத்துவர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஹாலித் முகம்மது 9894964356

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.