அமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் முகப்பு விளக்கு எரியவிடாமல் வாகனத்தை ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு அமீரகம் முழுவதும் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறி ஓட்டினால் திர்ஹம்ஸ் 200/-அபாரதமும், ஓட்டுனர் உரிமத்தில் 4 கருப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் முகப்பு விளக்கு எரியவிடாமல் வாகனத்தை ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு அமீரகம் முழுவதும் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறி ஓட்டினால் திர்ஹம்ஸ் 200/-அபாரதமும், ஓட்டுனர் உரிமத்தில் 4 கருப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.