.

Pages

Thursday, March 17, 2016

அதிரை செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி உதவி !

அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள துர்கா செல்லியம்மன் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்காக, தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செல்லியம்மன் கோவில் திருப்பணி குழுத்தலைவர் துரை. பாஞ்சாலன் நம்மிடம் கூறுகையில்....
'துர்க்கா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த 14-03-2016 அன்று முதல் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா எதிர்வரும் 18-03-2016 அன்று நடைபெற உள்ளது. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்காக, தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ரூ.20 லட்சம் நிதி மற்றும் பொதுமக்கள் அளித்த நிதி உதவியின் கீழ் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.