.

Pages

Saturday, March 12, 2016

என்ன படிக்கலாம் ? அதிரை அன்சாரி கூறும் ஆலோசனை !

அதிரையை சேர்ந்தவர் அஹமது அன்சாரி. சமூக ஆர்வலரான இவர் கற்றல் குறித்து முக்கிய குறிப்புகளை தனது ஆலோசனையாக வழங்கி உள்ளார்.

என்ன படிக்கலாம் என்பதை முன் கூட்டியே யோசனை செய்வது நல்லது, காரணம் படித்தப்பின் நம்மில் பெரும்பாலனோர் அதே துறை பணியில் சேருவதில்லை. ஆகவே, கீழ் வரும் துறைகளை விளக்குவதன் மூலம், அதற்கு தக்கவாறு நம்மை தயார் செய்துக் கொள்வது நல்லது அதாவது எந்த பாடம் எடுத்து அந்தத்துறைக்கு நம்மை தகுதி படுத்திக்கொள்ளலாம்!

யதார்த்தம் (Realistic): 
கணினி மற்றும் உபகரணங்களுடன் பணி செய்பவர்கள் (Ex: Carpenter, Factory worker, Mechanic, Reporter)

புலனாய்வு (Investigative): 
கற்பித்தல், சூல்நிலையை ஆராய்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது (Ex: Detective, Model, Psychologist, researcher)

கலையாற்றல் (Artistic): 
கற்பனைத் திறம் கொண்ட தன் திறமையை வெளிப்படுத்துபவர்கள் (Ex: Programmer, Photographer, Song writer)

சமூக சம்பந்தமானவை (Social): 
கற்பிப்பவர் மற்றும் மற்றவருக்கு உதவி செய்பவர் (Ex: Doctor, Nurse, Teacher, Writer)

சமாளிக்க தெரிந்தவை (Enterprising): 
தலைமையேற்பவர்கள் (Ex: Manager, Politician, Salesperson)

உள்ளார்ந்தவை (Conventional): 
தொடர் விபரங்களை கண்கானிப்பவரும் வைத்திருப்பவரும். (Ex: Accountant, Bookkeeper, Inventor, Secretary)

1 comment:

  1. நம்மில் சிலர் படித்த துறையில் வேலைப்பார்ப்பதில்லை காரணம் வாய்ப்பு அமையவில்லை என சொல்லிடுறாங்க அதற்க்கு மேல் வெளிநாடு மோகம். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேரிவிடுபவர்களை பார்த்து அவர்களே மாடல் ரோலாக எடுத்துக்கொள்கிறார்கள். குறிக்கோள் அதற்க்கு உறுதுணை இருந்தால் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றிபெறலாம் என்பது பொதுவான கருத்து. ஆளுமைத்திறன் மிக்க சமுதாயமாக மாற வல்லுனர்களின் வழிகாட்டி மாணவர்களுக்கு மிக மிக அவசியம். சகோ. அஹமது அன்சாரி இப்பணியில் செயல்படுவது மாணவர்களுக்கு ஊக்கத்தை தரும் - தொடரட்டும் அவரின் சிந்தனை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.