இண்டர்நெட், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் செல்போன் அழைப்புகளுக்கான கட்டணங்களை 3 ஆண்டுகளுக்குள் குறைக்க போவதாக ஏற்கனவே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது.
வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலின் துணை செயலாளர் அப்துல்லா பின் ஜூமா அல் சிப்லி தெரிவித்துள்ளார்.
சில வளைகுடா டெலிகாம் நிறுவனங்கள் சவூதி அரேபியா குவைத், பக்ரைன் மற்றும் ஓமனில் செயல்பட்டு வருகின்றன. சவூதி டெலிகாம் கம்பெனி குவைத், பக்ரைனில் இயங்கி வருகின்றன. அதேபோல், குவைத்தை சேர்ந்த செயின் நிறுவனம் பக்ரைன், சவூதி அரேபியாவில் உள்ளன. கத்தாரின் ஓரிடோ நிறுவனம் குவைத் மற்றும் ஓமனில் கிளைகளை கொண்டுள்ளது.
எனினும், இந்த ரோமிங் கட்டண குறைப்பு முடிவில் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைப்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலின் துணை செயலாளர் அப்துல்லா பின் ஜூமா அல் சிப்லி தெரிவித்துள்ளார்.
சில வளைகுடா டெலிகாம் நிறுவனங்கள் சவூதி அரேபியா குவைத், பக்ரைன் மற்றும் ஓமனில் செயல்பட்டு வருகின்றன. சவூதி டெலிகாம் கம்பெனி குவைத், பக்ரைனில் இயங்கி வருகின்றன. அதேபோல், குவைத்தை சேர்ந்த செயின் நிறுவனம் பக்ரைன், சவூதி அரேபியாவில் உள்ளன. கத்தாரின் ஓரிடோ நிறுவனம் குவைத் மற்றும் ஓமனில் கிளைகளை கொண்டுள்ளது.
எனினும், இந்த ரோமிங் கட்டண குறைப்பு முடிவில் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைப்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.