.

Pages

Thursday, March 10, 2016

அதிமுக நியமித்த புதிய பொறுப்பாளர்களுக்கு அதிரை பேரூர் செயலாளர் ஏ.பிச்சை வாழ்த்து !

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்கு அதிமுக அதிரை பேரூர் செயலாளர் ஏ. பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக அதிரை பேரூர் செயலாளர் ஏ. பிச்சை நம்மிடம் கூறியதாவது:
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எங்களது நன்றி. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்பாளர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.